Header Ads

8 வினாடிகள் செய்த தவறு - நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

 



கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே போராடிக் கொண்டிருக்கின்றது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றை பின்பற்றுவது இந்த தொற்று நோயை தோற்கடிப்பதில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கும்.

 
கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதற்காக ஒரு நபர் மீது 3,500 அமெரிக்க டாலர், அதாவது சுமார், ரூ .2,58,329 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 
விரிவான தகவலுக்கு...





 

No comments

Powered by Blogger.